திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.