நாம்தமிழர்கட்சி நத்தம் சட்டமன்றத்தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு, சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.கலந்தாய்வில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.