பாபநாசம் தொகுதி – மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

15

மழையால் வீடுகள் பாதிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாபநாசம் மேற்கு ஒன்றிய வழுத்துார் ஊராட்சிக்குட்பட்ட ரயிலடி பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.