வாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு

80

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல கோடி பனைத்திட்டத்தின் கீழ்
தென்மலைஊராட்சியில் அமைந்துள்ள தென்மலை கண்மாயில்  பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா