திருவாடானை – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

101

நாம் தமிழர் கட்சி திருவாடானை சட்டமன்ற தொகுதி
வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைத்த புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது  16/12/2020 அன்று    காலை 11 மணியளவில் பாவோடி மைதானம் தொண்டியில் நடைபெற்றது,

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழர் திருநாளில் தமிழிசைப் பயின்றிடுவோம்! – கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக இணையவழி தமிழிசைப்பயிற்சி