ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

38

ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு