சீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு

58

சீர்காழி பழையார் சுனாமி நகரில் இருந்து கடற்கரை வரை பேரணியாக சென்று ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.