ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

8

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள்.
பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

முந்தைய செய்திவிவசாயிகள் போராட்டம் : வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்:! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி – தலைவா் பிறந்தநாள் விழா