டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 39 வது வட்டம் சார்பாக லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிலையம் எதிரில் ஈகைப் போராளி “மாவீரன் திலீபன்” அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் வட்டம், பகுதி, தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.