நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா

75

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு நேற்று 11/10/20 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில்  புளியங்குளம் கடம்போடுவாழ்வு ஊராட்சி குளத்துக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்
அடுத்த செய்திஎழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு