சிவகாசி – பனைவிதை திருவிழா

18

அக்டோபர் 4 அன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவிலான பனைவிதை திருவிழாவானது சிவகாசியில் நான்கு இடங்களில் நடைபெற்றது.

முந்தைய செய்திதொப்பம்பட்டி – உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்