அம்பத்தூர் தொகுதி – திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு.

29

26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாரைக்குடி – ஈகைப் போராளி *திலீபன்* நினைவேந்தல் கூட்டம்
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்