ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.