வனம் செய்வோம்சங்கரன்கோவில்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு அக்டோபர் 12, 2020 161 4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.