வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

16

ஏழு தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும்  நிகழ்வு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 28-08-2020 வெள்ளிக்கிழமை, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது..

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திவீரத் தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி