நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் – சிவகாசி

30

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து (17.09.2020) அன்று நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பாக காலை 10 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

முந்தைய செய்திஇந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்