பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

43

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.