ஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

41

ஆவடி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  11/10/2020 அன்று காலை 8  மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில்  அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு