நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
19
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...