நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்
29
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது