நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்
25
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...