தனியார்வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்வதையும் (மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி #நடுவண் அரசு மாநில அரசுகளை கண்டித்து நாம்தமிழர்கட்சி கண்டனஆர்ப்பாட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி கருமலைகிழக்கு_கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/07/img_20200720_1418394836789448884632312.jpg?resize=696%2C410&ssl=1)
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/07/img_20200720_1418304043286114687423396.jpg?resize=696%2C522&ssl=1)