கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

28

12.5.2020 அன்று – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி