கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
28
12.5.2020 அன்று – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கப்பட்டது