ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி-வேலூர் திருப்பத்தூர் தொகுதி

25

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் அப்துல்லாபுரம் பகுதியில் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 14/05/2020 அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவிய- அருப்புக்கோட்டை தொகுதி