செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத் (செய்யூர் தொகுதி துணைத் தலைவர் ) அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்