கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

36
திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 23-4-2020 கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 5வது முறையாகவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12வது நாளாக மாலை 5.30-8.00 மணி வரை கபசுர குடிநீர் வழங்கபட்டது.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வா.ஊ.சி நகர் பகுதியில் இரண்டாவது நாளாக மாலை 5.30 மணி முதல் 8.00 மணி பகுதியில் 23/04/2020 வியாழன் கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட

காட்டூர் பகுதியிலுள்ள பாரதிதாசன் நகர் 10, 09, அருந்ததி காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய பகுதிகளில் 23/04/2020 வியாழன்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிளியூர் ஊராட்சிகுட்பட்ட கிளியூர், மேலவிளாங்குளம், கீழவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் (23/04/2020) வியாழன்கிழமை காலை முதல் மதியம் வரை *கபசுரக்குடிநீர்* மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட

வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர்,
ரெக்ட்நகர்,குமரன்நகர் பகுதிகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கும் 23/04/2020 வியாழக்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி
அடுத்த செய்திநிவாரண பொருட்கள் வழங்குதல்-சோளிங்கர் தொகுதி