ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை

52

144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 100 ஏழைக் குடும்பங்களுக்கு (23.04.2020 வியாழக்கிழமை) மணப்பாறை தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு