கண்டன ஆர்ப்பாட்டம் -ஓசூர் தொகுதி மாணவர் பாசறை

108

கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை, அன்று ஓசூர் இராம் நகர் பகுதியில், ஓசூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக , 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி