50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு

54

கச்சனம் ஊராட்சி திருத்துறைப்பூண்டி தொகுதியில் 50 ஆண்டுகால கிணறு மக்கள் பயண்படுத்த முடியாத நிலையில் இருந்தது  நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் கிணற்றை மறுசீரமைப்பு (28/8/2019) அன்று செய்து மக்கள் பயண்பாட்டிற்கு திறக்கப்பட்டது .

முந்தைய செய்திஅறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல்
அடுத்த செய்திமரம் நடும் விழா -திருத்துறைப்பூண்டி