திருத்துறைப்பூண்டி தொகுதி தமிழின போராளி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

27

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 09-08-2021 அன்று மாலை 6 மணியளவில் திருத்துறைப்பூண்டி-வேதைசாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய,அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர் கட்சி உறவுகளும் பெருந்திரளாக பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.
– ராஜா பகிரி; +65 91328443

 

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திதென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்