பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் (04.08.2019) அன்று மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் ஊராட்சியில் தீரன் நினைவு கொடி கம்பத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது!!
முகப்பு கட்சி செய்திகள்