தீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி

44

பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதிசெயலாளர் சே.வினோத்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் களத்தில் முழுவதும் மக்களோடு நின்று அரசு நிவாரண தொகையை பெற்றுகொடுத்ததோடு அடிப்படை உதவிகளை செய்தனர்.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருக்கோவிலூர் தொகுதி
அடுத்த செய்திஅணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்