காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி

29

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா