பள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி

43
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்தே இருக்கும் அரசுப்பள்ளியில்  காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மரத்தால் ஆனா 5 அடுக்கள், 60 புத்தங்கள் கொண்ட #காமராசர் சிறார் நூலகம் அமைக்கப்பட்டது.
முந்தைய செய்திகாமராசர் புகழ் வணக்கம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகாமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி