நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில் அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,
'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
03-07-2022
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
இடம்:
சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனவுரை:
தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்
தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்
தமிழ்த்திரு....