புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது

53

நேற்று 10/07/2018 புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் 20 பேர் காவல்துறையினரால் அடித்து உதைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது (Sec-143-188-341-353-
506(1)-7(1)a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்திஅமித் ஷா வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது! – சீமான்
அடுத்த செய்திமனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீதான அனைத்து பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்