அண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
30
அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட 108 வது வட்டம் சூளைமேடு பகுதியில் 24-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய...