ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் ஆம்பூர் தொகுதி விண்ணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது இதில் கட்சி பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.