கட்சி செய்திகள்கடலூர் மாவட்டம் கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம். பிப்ரவரி 25, 2014 56 ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசால் விடுதலை செய்த 7 நபர்களின் விடுதலையை தடுத்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்த காங்கிரஸ் அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.