திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் புதூர் கடை வீதியில் இன்று 23/02/2013 மாலை 6 மணிக்கு நடைபெற்றது . தலைமை : சட்டத்தரணி ர.பிரபு முன்னிலை : சுப.கண்ணன், பாலா.சங்கரராமன் எழுச்சியுரை : அய்யா.மனோகரன், துரைமுருகன். நன்றியுரை : பழனியப்பன்.
முகப்பு கட்சி செய்திகள்