நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.
மற்றும் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆவணக் காட்சி திரையிடப்படுகிறது.
நாள் : ஜூலை 3, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு
இடம் : கல்லறை சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, அண்ணா சத்திரம் அருகில்
தலைமை : சி. அருண்குமார்
சிறப்புரை : அன்பு தென்னரசு, வழக்கறிஞர் அறிவுச்செல்வன், திருமதி அமுதா நம்பி, இயக்குனர் ஐகோ, அவல் கணேசன், கவிஞர் பாலமுரளி வர்மண் .