‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!

79

உன் இடத்தினை உறுதி செய்!
இனத்தை முன்னிறுத்து!!
இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14-09-2025) அன்று கோயம்புத்தூரில் ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ எனும் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

முந்தைய செய்திபுரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திவிடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!