முகப்பு குறிச்சொற்கள் முள்ளிவாய்க்கால்

குறிச்சொல்: முள்ளிவாய்க்கால்

இலங்கை மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள்

லங்கா நியூஸ் வெப் இணையதளம் உலகத்தமிழர் பேரவையில் உறுப்பினராக இருக்கும் பிரிட்டனில் செயல்படாத தமிழ்தேசிய அமைப்பு ஒன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட மேஜர்  ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்களை லண்டனில் உள்ள நீதித்துறை நடுவர்...

[ஒலிப்பதிவு இணைப்பு] சிறையை விட்டு சீறி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன்

சிறையை விட்டு சீறி வெளியே வந்த சீமான் வழியேங்கும் மக்கள் இடையே எழுச்சி உரை ஆற்றிய படியே சென்னை நோக்கி நகர்கிறார். அவரை பின் தொடர்ந்தே கட்சியின் செயல்வீரர்களும் எழுச்சி முழக்கம் இட்டபடியே ...

செந்தமிழன் சீமான் வேலூரில் இருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்.

செந்தமிழன் சீமான் அவர்கள் வேலூர் சிறைச்சாலைக்குள் இருந்து வெளிவந்த பின் அவரை வரவேற்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு எழுச்சியுரையாற்றினர். பின் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை...

சிங்களன் கொன்ற மீனவர்களில் காங்கிரஸ் தொண்டனும் இருக்கிறான்! –தமிழின உணர்வாளர் இயக்குநர் மணிவண்ணன்

வேலூர் சிறையில் இருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார் இயக்குநர் மணிவண்ணன். மனிதரை  சந்தித்தபோது, புயல் மழைபோல் கொட்டித் தீர்த்துவிட்டார்! ”சீமான் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சொல்கிறார்களே?” ”வரும்...

செந்தமிழன் சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழின உணர்வாளர்கள் வரவேற்ப்பு.

செந்தமிழன் சீமானை விடுதலை செய்வதில் தாமதம், கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

செந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்ய கூறி வேலூர் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவு ஆவணங்கள்  கிடைக்க தாமதம் ஆக்குவதால் அங்கு கூடி உள்ள நாம் தமிழர் கட்சியினர் மற்றும்...

செந்தமிழன் சீமானை வரவேற்க்க பெருந்திரளானோர் வேலூரில் திரண்டுள்ளனர். .

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையாகி வருவதை வரவேற்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழக தலைவர் குளத்தூர் மணி, புகழேந்தி தங்கராசு,...

[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.

வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் - பாலமுரளிவர்மன் நாம் தமிழர் இணையத்திற்கு வழங்கிய செவ்வி. நாம் தமிழர் கட்சி தலைமை பேச்சாளர் பாலமுரளி வர்மன் -...

பேராசிரியர் அறிவரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு

திருநெல்வேலியில் கடந்த 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியர்வர்கள் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் அறிவரசன், மற்றும்...

செந்தமிழன் சீமானின் விடுதலையை அறிந்த மும்பை நாம் தமிழர்கள் கொண்டாட்டம்.

கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் விடுதலையை முன்னிட்டு மராட்டிய மாநிலம் மும்பை திராவாவி பகுதில் ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லத்துரை, சி.ராஜேந்திரன், அ.கணேசன் , சுந்தர், டேனியல், சிவா, கென்னடி, துரை, சரவணன்...