செந்தமிழன் சீமானின் விடுதலையை அறிந்த மும்பை நாம் தமிழர்கள் கொண்டாட்டம்.

24

கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் விடுதலையை முன்னிட்டு மராட்டிய மாநிலம் மும்பை திராவாவி பகுதில் ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லத்துரை, சி.ராஜேந்திரன், அ.கணேசன் , சுந்தர், டேனியல், சிவா, கென்னடி, துரை, சரவணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் விடுதலையை குமராபாளையம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அடுத்த செய்திபேராசிரியர் அறிவரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு