குறிச்சொல்: நாம் தமிழர்
[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி...
கடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு:
தமிழ்திரு. தமிழப்பன் அவர்கள் தமிழர் வரலாறு, தமிழர் வீழ்ச்சி குறித்து...
[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்
தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஆகிய தமிழர் தேசிய விழாக்களுக்கு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோவையில்பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம்,LMW, பெரியநாயக்கன்பாளையம்,வீரபாண்டி பிரிவு போன்ற இடங்களில் பதாகைகள்...
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற விலக்கு அளிக்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக...
போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !
இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
அப்போது இரு தரப்பினர்களுக்கும்...
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்
தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2009ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை 1,172...
இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயலாளர் பான் கி மூன்.
இலங்கையில்...
நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு! போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.
நம் தாயகக் கனவின் கிழக்கு - நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு!போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே!
‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். தப்பைச் செய்தவன் தண்டனை பெற்றுத்தான் தீரவேண்டும்’ என்;று தமிழில் ஒரு...
[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வீரக்குமரன்,...
22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.
கருத்துரையாளர்கள்;
அன்புதென்னரசு,
புதுகோட்டை ஜெயசீலன்,
வழக்கறிஞர் ராசீவ் காந்தி.
தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.
இடம்; நேதாஜி நகர்
வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர்...