22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

251

நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.

கருத்துரையாளர்கள்;

அன்புதென்னரசு,

புதுகோட்டை ஜெயசீலன்,

வழக்கறிஞர் ராசீவ் காந்தி.

தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.

இடம்; நேதாஜி நகர்

வணிகர் திருமண மண்டபம், தண்டையார் பேட்டை

IOC  பேருந்து நிறுத்தம் அருகே,

நேரம் ;மாலை 5 மணி

நாள்; 22.12.2010

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ;தணிகை மணி, சதிஸ்,கோபால்,வேலு,மணலி கெளதம்,ரகு,வழக்கறிஞர் தில்லி பாபு,கிருஷ்ணமூர்த்தி,கனி,ஜோசப்,எட்வின்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள்; யுவன் ரோச் அண்ணா ,ஆனந்தராசு.

தொடர்புக்கு: 8939199766, 9841086954,9380944578,9444852682,9884523508.

முந்தைய செய்தி27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.