குறிச்சொல்: நாம் தமிழர் கட்சி
சிங்களன் கொன்ற மீனவர்களில் காங்கிரஸ் தொண்டனும் இருக்கிறான்! –தமிழின உணர்வாளர் இயக்குநர் மணிவண்ணன்
வேலூர் சிறையில் இருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார் இயக்குநர் மணிவண்ணன். மனிதரை சந்தித்தபோது, புயல் மழைபோல் கொட்டித் தீர்த்துவிட்டார்!
”சீமான் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சொல்கிறார்களே?”
”வரும்...
செந்தமிழன் சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழின உணர்வாளர்கள் வரவேற்ப்பு.
செந்தமிழன் சீமானை விடுதலை செய்வதில் தாமதம், கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்
செந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்ய கூறி வேலூர் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவு ஆவணங்கள் கிடைக்க தாமதம் ஆக்குவதால் அங்கு கூடி உள்ள நாம் தமிழர் கட்சியினர் மற்றும்...
செந்தமிழன் சீமானை வரவேற்க்க பெருந்திரளானோர் வேலூரில் திரண்டுள்ளனர். .
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையாகி வருவதை வரவேற்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழக தலைவர் குளத்தூர் மணி, புகழேந்தி தங்கராசு,...
[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.
வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் - பாலமுரளிவர்மன் நாம் தமிழர் இணையத்திற்கு வழங்கிய செவ்வி.
நாம் தமிழர் கட்சி தலைமை பேச்சாளர் பாலமுரளி வர்மன் -...
பேராசிரியர் அறிவரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு
திருநெல்வேலியில் கடந்த 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியர்வர்கள் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் அறிவரசன், மற்றும்...
செந்தமிழன் சீமானின் விடுதலையை அறிந்த மும்பை நாம் தமிழர்கள் கொண்டாட்டம்.
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் விடுதலையை முன்னிட்டு மராட்டிய மாநிலம் மும்பை திராவாவி பகுதில் ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லத்துரை, சி.ராஜேந்திரன், அ.கணேசன் , சுந்தர், டேனியல், சிவா, கென்னடி, துரை, சரவணன்...
செந்தமிழன் சீமான் விடுதலையை குமராபாளையம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அரசு பயங்கரவாதத்தை எதிர்கொண்டு 150 நாட்கள் தனிமை சிறையில் இருந்த பின் நேற்று செந்தமிழன் சீமான் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என்ன தீர்ப்பு வந்த பின் நாமக்கல் மாவட்டம்...
தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என...
அண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதை
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா
என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?
ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்
தமிழருக்கே...