ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)
27-02-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் - நெடுவாசல் (புதுக்கோட்டை)
==================================================
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் வருகின்ற 27-02-2017...
கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!
கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இலங்கை விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...
எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்
எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்
------------------------------------
பாலியல் தொல்லைகொடுத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
பத்திரப்பதிவு குறித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியில் சீமான்
பட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியை சீமான் தொடங்கிவைத்தார்.
"இந்திய தேசிய ரியல்எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம்" சார்பில்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016
----------------------
தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாலருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும்...
துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். –சீமான் வலியுறுத்தல்
துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்கத் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். –சீமான் வலியுறுத்தல்
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடும்பப்பாரத்தைச்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம் 24-07-2016
ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும்,
காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும்,
சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும்,
கல்விக்கடனை அடைக்க இயலாதநிலையில், கடனை செலுத்துமாறு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனினின்...
25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான்
25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம்...
பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது- மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி அண்ணா நகர் தொகுதி
இன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செழியன், அண்ணன்...




