விருதுநகர் மாவட்டம்

நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்- சாத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி-விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி ஊராட்சி,சத்திரப்பட்டி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை...

குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி- சிவகாசி தொகுதி

சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடுவண் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி அவர்களின் கோரிக்கையை ஏற்று நாரணாபுரம் ஊராட்சி சிவன்நகர், விநாயகர்காலனி, காளியம்மன் கோவில் மற்றும் தீடீர் காலனி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண் ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது காலை 7மணி அளவில் நடைபெற்றது.அதே போல சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

சிவகாசி சட்டமன்றத் தொகுதி சிவகாசி நகரம் சார்பாக புதுத்தெரு சாலை மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு 2.7.2020 அன்று 7 மணி அளவில் நடைபெற்றது.

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணமானவர்களை உடனடியாக கைது செய்தும், அவர்களை பணி...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சுழி தொகுதி

15.5.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லாங்கிணறில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அருப்புக்கோட்டை தொகுதி

கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கையாக அருப்புக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் மதிய உணவு 20 நாட்களுக்கு மேலாக வழங்கி வருகின்றனர்.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- அருப்புக்கோட்டை தொகுதி

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள எட்டையபுரம் அருகே தாப்பாத்தி ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவிய- அருப்புக்கோட்டை தொகுதி

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 305 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம் தமிழர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/ திருச்சுழி தொகுதி

29. 4.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பள்ளப்பச்சேரி கிராமத்தில்   திருச்சுழி தொகுதி துணை தலைவர் போ.முனியசாமி அவர்கள் தலைமையில் கொரானா விழிப்புணர்வுடன்    கிராம பொதுமக்களுக்கு          கபசுரகுடிநீர் வழங்கினர்