குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி- சிவகாசி தொகுதி

51

சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடுவண் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி அவர்களின் கோரிக்கையை ஏற்று நாரணாபுரம் ஊராட்சி சிவன்நகர், விநாயகர்காலனி, காளியம்மன் கோவில் மற்றும் தீடீர் காலனி பகுதிகளில் செயல்படாமல் இருந்த அடிகுழாயினை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி
அடுத்த செய்திசாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி