கொடியேற்றும் நிகழ்வு-செங்கம் தொகுதி
02.12.2018 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் அருவங்காடு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாழம்பல்லம் கூட்டு சாலையில் 1/1/2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி எற்றப்பட்டது.
உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-போளூர்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மின் கோபுர கம்பம் அமைப்பதை கண்டித்து*
காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சுமார் 10 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது அதில் நான்கு நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு...
உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் காத்திருப்பு போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28/12/2019 அன்று ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருந்து...
அரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்-ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க போதுகூட்டம் நடைபெற்றது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்- வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்.
வந்தவாசி சட்ட மன்ற தொகுதி
தெள்ளார் ஒன்றியதில்
மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிறப்புரை:
திரு.ஜெயசீலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
திரு. தமிழ்ச்செல்வன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
கொடியேற்றம் துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்வு-போளூர் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சேத்துபட்டு ஒன்றியம் மேலப் பூண்டி கிராமத்தில் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-திருவண்ணாமலை தொகுதி
26.11.2018 தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64-ம் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-கீழ்பென்னாத்தூர் தொகுதி
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக
ஆனந்தல் கிராமத்தில் இனிப்புகள் வழங்கி
தமிழ் தேசிய தேசிய தலைவர் பிரபாகரன் கொடிக்கம்பம் ஜமீன் கூடலூரில் ஏற்றப்பட்டு
ஜமீன் கூடலூரில் உயர்நிலைப்...